Mathankumar R
Romance
ஒவ்வொரு நாளும்
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்றாது ஒரு நாள்,
உன் நெற்றியை
மீண்டும்
முத்தமிடலாம் என்று,
கண்ணாடியில்
நீ
ஒட்டி வைத்த
பொட்டு.
உன்னாலே...
மந்திரக்காரி
அழகி
கவிதைகள் சொல்...
உன் பார்வையில...
என்னவளே !
விழியில் விழி...
யாழினியாள் இனிய யாழினியாள் யாழிசை யாழினியாள் இனிய யாழினியாள் யாழிசை
ஆசை ஆனால் பார்க்க முடியவில்லை கண்கள் இரண்டும் உன்னையே ஆசை ஆனால் பார்க்க முடியவில்லை கண்கள் இரண்டும் உன்னையே
நீ முணுமுணுக்கும் பாடலாய் என் வரிகளை தந்தேன், உன்னுடன் என்றும் நீ முணுமுணுக்கும் பாடலாய் என் வரிகளை தந்தேன், உன்னுடன் என்றும்
புன்னகைத்து உன் முத்துப் பற்களில் என்னை விழச் செய்து பேசி பேசி என் புன்னகைத்து உன் முத்துப் பற்களில் என்னை விழச் செய்து பேசி பேசி என்
எங்கிருக்கிறாள் என அறியாது எங்கே சென்று பார்ப்பது என விரக்தியில் எங்கிருக்கிறாள் என அறியாது எங்கே சென்று பார்ப்பது என விரக்தியில்
சில நொடி பார்வைக்காக சிலையாக நிற்கும் சில நொடி பார்வைக்காக சிலையாக நிற்கும்
என் எதிர்கால மனைவி எனக்கு விருப்பான உணவினைத் தனது கையினால் என் எதிர்கால மனைவி எனக்கு விருப்பான உணவினைத் தனது கையினால்
ஆடி வந்தா தாங்காதடி நாத்து நீ ஆடி வந்த அப்போ தூங்காதடி ஆடி வந்தா தாங்காதடி நாத்து நீ ஆடி வந்த அப்போ தூங்காதடி
ஒன்றை மறக்கவில்லை அது உனைத்தான் கண்ணாடியில் ஒன்றை மறக்கவில்லை அது உனைத்தான் கண்ணாடியில்
அவள் முழுமையால் என்னை மூர்ச்சையாக்குகிறாள் யாருமற்ற தீவில் அவள் முழுமையால் என்னை மூர்ச்சையாக்குகிறாள் யாருமற்ற தீவில்
வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி
நன் உனக்கு சத்தியம் செய்கிறேன், உன் கால்கள் நடுங்கும் வரையிலும், அக்கம்பக்கத்தினருக நன் உனக்கு சத்தியம் செய்கிறேன், உன் கால்கள் நடுங்கும் வரையிலும், அக்கம்ப...
அவள் தாவணி சரி செய்யும் அழகை நீ இன்று கோடி அவள் தாவணி சரி செய்யும் அழகை நீ இன்று கோடி
இசையின் இனிமையை புரிந்துகொண்டேன் இசையின் இனிமையை புரிந்துகொண்டேன்
தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ. திங்கள் என அவள் விலகி தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ. திங்கள் என அவள் விலகி
இடமென்ன? இதோ.. என் இதயமே உனக்குத் தான் இடமென்ன? இதோ.. என் இதயமே உனக்குத் தான்
ஒளிச்சிதறல்களில் பவளப் பாறைகளின் அழகினில் நீ! ஒளிச்சிதறல்களில் பவளப் பாறைகளின் அழகினில் நீ!
வாழ்வின் புதிருக்கு ஒரு விடை காண வார்த்தைகளில் வந்தாள் வாழ்வின் புதிருக்கு ஒரு விடை காண வார்த்தைகளில் வந்தாள்
குளிர் தென்றலாய் வீசியதை பார்த்த பூக்கள் புன்னகையிட குளிர் தென்றலாய் வீசியதை பார்த்த பூக்கள் புன்னகையிட
தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது