அ- santoshachiever
அ- santoshachiever
அஃறிணை மானிடமே இக்காலம்; அக்கக்காக அகராதியாக அஃகம்
வளர்த்த காலம் அக்காலம்; ஏன் என்றால்
அக்காலத்தில் - கன்னிப் பொறியின் பொங்கல் - வீட்டை
அலங்கரித்தது;
இன்றோ, கணினியில் கன்னி
கிடைப்பதால் யுவதிகளையும்
நாடோடிகளாக்கும் சமூகம்- அழிவின் விளிம்பில் மரங்கள், அணைக்கும் கரங்களை மறந்து, கணிணி கருவிகளை வணங்கும் பண
விரும்பிகளை பேண தான் மானிடர்களை காப்பீடு
கொண்டு காப்பாற்ற வேண்டும் !!
