STORYMIRROR

J. Selva Antony Santosh Joseph Joseph Antony Raj

Inspirational

4  

J. Selva Antony Santosh Joseph Joseph Antony Raj

Inspirational

அ- santoshachiever

அ- santoshachiever

1 min
339

அஃறிணை மானிடமே இக்காலம்; அக்கக்காக அகராதியாக அஃகம் 

வளர்த்த காலம் அக்காலம்; ஏன் என்றால்

அக்காலத்தில் - கன்னிப் பொறியின் பொங்கல் - வீட்டை

அலங்கரித்தது;

இன்றோ, கணினியில் கன்னி

கிடைப்பதால் யுவதிகளையும்

நாடோடிகளாக்கும் சமூகம்- அழிவின் விளிம்பில் மரங்கள், அணைக்கும் கரங்களை மறந்து, கணிணி கருவிகளை வணங்கும் பண

விரும்பிகளை பேண தான் மானிடர்களை காப்பீடு

கொண்டு காப்பாற்ற வேண்டும் !!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational