STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

29. திருக்குறள்

29. திருக்குறள்

1 min
192

29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.


சாலமன் பாப்பையா உரை:

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics