STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

211. திருக்குறள்

211. திருக்குறள்

1 min
194

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Classics