வரதட்சணை
வரதட்சணை
மனம் எனும் மாளிகையில்
மனமகள் தேடும் கண்கள்
மந்திரம் ஓத
தொடங்கும் முன்
மருமையும் மாறுமோ?
வருவதைப் பார்த்தே
வாழ்க்கை ஓடுமென்றால்
வாழ்ந்தும் என்ன பயன்!
மனம் எனும் மாளிகையில்
மனமகள் தேடும் கண்கள்
மந்திரம் ஓத
தொடங்கும் முன்
மருமையும் மாறுமோ?
வருவதைப் பார்த்தே
வாழ்க்கை ஓடுமென்றால்
வாழ்ந்தும் என்ன பயன்!