STORYMIRROR

nazeer ahamed

Inspirational

4  

nazeer ahamed

Inspirational

வை

வை

1 min
325

 மரத்திற்கு வேர்கள் மனிதனுக்கு எண்ணங்கள் தான் 

அவரவர் வாழ்வை வளப்படுத்தும் 

இலைகள் கிளைகள் முடியலாம் பூக்கள்

 காய்கனிகள் உதிரலாம் 

ஆனால் மரம் பட்டு போவது இல்லை 

அதேபோல் சோதனைகள் ஓராயிரம் 

மனித வாழ்வில் 

துவண்டு போக கூடாது 

ஓராயிரம் சோதனைகள்

வந்து போகலாம் 

துயரங்கள் தொட்டுப் பார்க்கலாம்

 வேதனைகள் எல்லாம் சாதனை கள் 

வேதனைகள் எல்லாம் சாதனைக்கு

 அதை நீ மறக்காதே 

அனைத்தையும் வாழ்வின்

 பிறகு பார் உன் முன்னேற்றத்தை

 சாதிக்க பிறந்தவன் நீ 

தோல்விகளை கண்டு துவண்டு

 எப்படி 

சாதனை படைத்தவர்களின் வரலாற்றை சற்றே உற்றுப் பார்த்தால்

 அவர்களின் வேதனைகளும் துன்பங்களும் கண்ணீரும் உனக்கு புலப்படும்

 கால்களின் ரணங்களும் ரத்தச் சுவடு பாதையின்

தெரிகிற ரத்த சுவடு பாதையும் உனக்கு தெரிகிறதா

 சற்றே உற்று நோக்கு 

நீயும் ஆயத்தமாகி விட்டாய்

 வரலாறு படைக்க

 வரலாற்று நாயகனே வருக வருக

 எண்ணங்களை உரமாக்கு

 அதுவே உன் வாழ்வின் வலிமை

 வாழ்வில்நம்பிக்கை 


வைபலன் முழுமையாக கிடைக்கும்..


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational