வாழ்க்கை ஓரு வட்டம்.
வாழ்க்கை ஓரு வட்டம்.
வாழ்க்கை ஓரு வட்டம்,
அந்தமும் - முடிவும் இல்லாத ஓர் தொடர்கதை,
காடு, குகைகளில் வாழ்ந்த மனிதன், நாகரிக ஊரினை உருவாக்கினான்,
ஊர் - நாடகமாறியது.
இன்றோ நவீனத்தை பாதுகாக்க காடுகளையும் ஆழிக்க துணிந்துவிட்டனார் நம் மனிதர்கள்,
ஓ! மனிதா என்றாவது காட்டில் வாழும் உயிரினங்களைப் பற்றி நினைத்தாயா?
இப்பொழுது அவைகளும் நாட்டிற்குள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்,
ஓ! மனிதா மீண்டும் காடு, குகைகளை தேடி ஒடுவாயாக
ஒ! மனிதா வாழ்க்கை ஓரு வட்டம்,
எங்கு ஆரம்பித்தமோ அங்கேயே செல்வாயாக