உன்னை போல நானில்லை
உன்னை போல நானில்லை
உன்னை போல நானில்லை,
புன்னகைக்கு பின்னால் துன்பங்களை மறைத்து வைப்பதில்,
கண்ணீரினை மனதினில் பிடித்து வைப்பதில்,
கண்களில் தைரியத்தை காட்டுவதில்,
பயங்களை மூடி வைப்பதில்,
மனிதர்களை எதிர் கொள்வதில்,
சுதந்திர காற்றை சுவாசிப்பதில்,
வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதில் உன்னை போல நானில்லை....
