உன்னை காண்பேனா!?
உன்னை காண்பேனா!?
நிலாவே ஏன் மறந்திருக்கிறாய்?
வெட்கமா!?இல்லை பயமா?!
மேகங்கள் உன்னை சூழ்ந்து கொண்டு - உன் அழகினை,
மறைத்து கொள்கிறாயே
இது தகுமா - நான்,
காண மாட்டேனா!? உன் அழகினை - கூற,
வார்த்தைகளை தேடுகிறாள்
கலைமகளும்....!!!
© சௌமியா நாராயணன். பி
