தனிமை
தனிமை
எல்லோரும் சுற்றி இருந்தும்,
நாம் உணரும் தனிமை,
எவரும் இல்லாத போது,
உணரும் தனிமையை விட,
அது கொடூரமானதாக இருக்கிறது....
இருந்தும் சுற்றி இருப்பவர்களை
விட முடிவதில்லை....
நாம் உணரும் வலியினை,
அவர்களாலும் புரிந்துக் கொள்ள இயலாது....
தனிமை வாழ்க்கையாகவே மாறி விட்டது.....