திருமண சிறை
திருமண சிறை
அழகாய் துள்ளி திரிந்த நாட்களும் இப்போது இல்லை,
சிட்டாய் சிறகை விரித்த நாட்களும் இப்போது இல்லை,
வீட்டின் இளவரசியாய் வலம் வந்த நாட்களும் இப்போது இல்லை,
சுதந்திரமாய் யோசித்த நாட்களும் இப்போது இல்லை,
திருமணம் என்னும் புது பந்தத்தில்.....
எல்லாம் இருப்பது போல் தோன்றினாலும்,
திருமணமும் சிறையாக தான் மாறி போனது....