STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

திருக்குறள் 1.

திருக்குறள் 1.

1 min
216

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


சாலமன் பாப்பையா உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.


Rate this content
Log in

Similar tamil poem from Classics