புத்தகத்திடையே மயிலிறகாய்
புத்தகத்திடையே மயிலிறகாய்
புத்தகத்திடையே
மயிலிறகாய்
அவனின் அணைப்பில் அவள்!!!
மயிலிறகாய்
அவன் மனம் வருடியது
அவள் வடித்த கவிதை புத்தகம்!!!
மயிலிறகு போடும் குட்டிகளாய்
கண்ணுக்குப் புலப்படா
தூய நம்பிக்கைதான்
காதல்!!!
