கவிதை
கவிதை
மனம் அள்ளித் தெளித்த கற்பனைப் பூக்களை
பாங்குடன் சேர்த்து சரமெனக் கோர்த்து
இடையிடை ஆங்காங்கே சந்தங்கள் சேர்க்க - கண்முன்
அழகாய் விரிந்த பன்மொழிச் சோலை - எங்கள்
அகம் புறம் இணைக்கும் பல்வழிச் சாலை !!
மனம் அள்ளித் தெளித்த கற்பனைப் பூக்களை
பாங்குடன் சேர்த்து சரமெனக் கோர்த்து
இடையிடை ஆங்காங்கே சந்தங்கள் சேர்க்க - கண்முன்
அழகாய் விரிந்த பன்மொழிச் சோலை - எங்கள்
அகம் புறம் இணைக்கும் பல்வழிச் சாலை !!