Senthil Valavan

Abstract

4.8  

Senthil Valavan

Abstract

ஆசை

ஆசை

1 min
465


தினம் பாடுபட்டு உழைத்த போதும் - நித்தம்

பட்டினியாய் கிடந்த போதும் - உள்ளக் கதவுகளால் 

ஓராயிரம் முறை அறைந்த போதும் - மனதில் 

எட்டிப் பார்க்க மறந்ததில்லை - என்னைக் 

கட்டிப் போட முயன்றதில்லை - என்றும் 

என் இதயம் விட்டுச் சென்றதில்லை !!


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

More tamil poem from Senthil Valavan

மனம்

மனம்

1 min చదవండి

கவிதை

கவிதை

1 min చదవండి

ஆசை

ஆசை

1 min చదవండి

சி ன ம்

சி ன ம்

1 min చదవండి