ஆசை
ஆசை
1 min
465
தினம் பாடுபட்டு உழைத்த போதும் - நித்தம்
பட்டினியாய் கிடந்த போதும் - உள்ளக் கதவுகளால்
ஓராயிரம் முறை அறைந்த போதும் - மனதில்
எட்டிப் பார்க்க மறந்ததில்லை - என்னைக்
கட்டிப் போட முயன்றதில்லை - என்றும்
என் இதயம் விட்டுச் சென்றதில்லை !!