குடை கவிதை !!! - 3
குடை கவிதை !!! - 3
அன்பே என்னை மறந்து விடாதே
எனக்கு ஒன்றும் இல்லை
என்று பல்லை காட்டி சிரித்தது
பழுது சரி செய்பவரின் கையில்
கிழிந்த குடை
அன்பே என்னை மறந்து விடாதே
எனக்கு ஒன்றும் இல்லை
என்று பல்லை காட்டி சிரித்தது
பழுது சரி செய்பவரின் கையில்
கிழிந்த குடை