STORYMIRROR

Yuvaraj Kumar Eswaramoorthi

Abstract

5.0  

Yuvaraj Kumar Eswaramoorthi

Abstract

குடை கவிதை !!! - 2

குடை கவிதை !!! - 2

1 min
514



ஏன் இந்த பாரபச்சம் அம்மாவிற்கு

மழையில் நனைந்தது நங்கள் இருவருமே

ஆனால் தண்டனை எனக்கு மட்டுமா

தன் மகனுக்கு மட்டும் தலையை துவட்டிவிட்டு

என்னை தலைகீழாக தொங்க விட்டுவிட்டாள்

புலம்பத் தொடங்கியது ஈர குடை


Rate this content
Log in