கரை சேர்த்தீர்களா
கரை சேர்த்தீர்களா
உங்கள்
பேனாவைக் கூட
மூடி வைக்காதீர்கள்...
அதை திறக்கும்
வினாடி களில் கூட
நீங்கள்
எழுத நினைத்ததை
மறந்து விடக் கூடும்..."
"எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர் தான் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்'"
"கடலில் எத்தனை புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதில் உலகுக்கு அக்கறை யில்லை....
கப்பலை கரை சேர்த்தீர்களா நீங்கள், என்பதைச் சொல்லுங்கள்....."
