காதலா கௌரவமா
காதலா கௌரவமா
சண்டைகளுக்கு இடையே
நீ நானும் பேசாமல்
இருக்கும் சமயத்தில்....
பேசச் சொல்லி துடித்தது
என் காதல்....
பேசாதே எனத் தலை தூக்கியது
என் கௌரவம் (தன்மானம்).....
அதில் ஜெயித்தது.....
நம் இருவரின்....
தூய்மையான காதல்....

