காதல்
காதல்
காயம் என்பதும் நீ தானா என்னுளே மாயம் என்பதும் நீ தானா
வானில் தொண்றும் இடி நீ தானா
அழகிய மழை சாரலும் நீ தானா
பூவின் இதழ்களும் நீ தானா
அதில் வீசும் வசமும் நீ தானா
என் உடலதின் உயிரும் நீ தானா
என் உயிரின் மனமும் நீ தானா
தென்றல் வீச்சும் நீ தானா
என் மூச்சி காற்றும் நீ தானா
என் உதட்டின் ஒரா புன்னகையும் நீ தானா
என் கணின் ஓர விழி நீ தானா
தூனும் துரும்பிலும் நீ தானா
ஏன் துளைந்த மனதிலும் நீ தானா
இனிமேல் என் வாழ்வே நீ தானா
உன்னை பிரிந்து நான் வாழ்ந்திடுவேனா..... ♥️