இருந்தும் இல்லாமல் இருப்பது!
இருந்தும் இல்லாமல் இருப்பது!
அன்பு நிறைந்த வாழ்வில்,
அன்பாய் இருப்பவர்கள் இல்லை.
துன்பம் நிறைந்த வாழ்வில்,
தோல் குடுக்க யாருமே இல்லை.
மன வலிமை நீங்கியபின்,
தன்னம்பிக்கை தர யாரும் இல்லை.
பசியால் தவித்து வயிற்றுக்கு,
உணவு தர ஒருவரும் இல்லை.
கண்ணீருடன் கவலை படும் போது,
அதை துடைக்க இரு கைகள் கூட இல்லை.
நுறு கோடி மேல் மக்கள் வாழும் நாட்டில்,
இன்னும் நிறை சோகம் பலரை வாட்டுகிறது,
நம்மால் முடிந்த உதவியை நமக்கு, தெரிந்தவர்களுக்கு செய்யலாம்.
இருந்தும் இல்லமல் இருப்பதை விட இது நல்லது!!
