STORYMIRROR

nithyambigai jeyaramachandran

Abstract Inspirational Others

4  

nithyambigai jeyaramachandran

Abstract Inspirational Others

ஆ(இயலா) மை

ஆ(இயலா) மை

1 min
384

கடலை விட்டு

வெளியே சென்றால்

காலம் மாறும் 

என நம்பி

அலையின் அசைவில்

கரை சென்ற 

ஆமை.... 

தத்தி நடக்க 

அதனை மனிதன் 

உற்று பார்க்க

மீண்டும் கடலில் 

சேர ஆசை 

வந்தது... 

வெளிநாட்டில் வாழும் 

என் மக்களை போல்.. 

அதற்குள் புளு க்ராஸ்

வந்தது.. 

பச்சை அட்டை போல.. 

மீண்டும் வரும் 

அந்த ஆமை... 

ஏக்கத்தில் பவள பாறைகள்...



Rate this content
Log in

Similar tamil poem from Abstract