STORYMIRROR

VIJAYA RAGAVAN S

Classics

3  

VIJAYA RAGAVAN S

Classics

82.திருக்குறள்

82.திருக்குறள்

1 min
136

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.


சாலமன் பாப்பையா உரை:

விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.


Rate this content
Log in

Similar tamil poem from Classics