திருக்குறள்.
திருக்குறள்.
குறள் 224:இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவுமு.வ உரை:பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
குறள் 224:இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவுமு.வ உரை:பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.