VIJAYA RAGAVAN S
Abstract
குறள் 226:அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழிமு.வ உரை:வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
திருக்குறள்.
சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய் சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில் வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
போகின்ற சாந்து சவாது புழுகுநெய் போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின் வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின் தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின்
அண்டத்தி னுள்ளே அளப்பரி யானவன் அண்டத்தி னுள்ளே அளப்பரி யானவன்
தானே வெளியென எங்கும் நிறைந்தவன் தானே வெளியென எங்கும் நிறைந்தவன்
கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம் கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம்
கற்றிடம் எல்லாம் கடுவெளி யானது கற்றிடம் எல்லாம் கடுவெளி யானது
தாளதின் உள்ளே சமைந்தமு தேஸ்வரி தாளதின் உள்ளே சமைந்தமு தேஸ்வரி
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம் வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும் விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின் நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம் கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக் கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள் என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள்
காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன