STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

31. திருக்குறள்

31. திருக்குறள்

1 min
147

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.


சாலமன் பாப்பையா உரை:

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.


Rate this content
Log in

Similar tamil poem from Classics