anuradha nazeer

Abstract

4.7  

anuradha nazeer

Abstract

உடலுக்கு ஓய்வு கொடுத்தாலே

உடலுக்கு ஓய்வு கொடுத்தாலே

2 mins
11.9K



Corona குறித்து நாம் எல்லோருமே மிகவும் பயந்தும் குழம்பியும் இருக்கிறோம்.


வந்தால் கதை முடிந்ததோ என்ற அச்சம்.


சென்னையில் தாக்கம் அதிகம்.


நண்பரின் மகள் ஒருவர் சென்னையில் டாக்டர். பணியில் இருக்கிறார். 

அவருடைய மாப்பிள்ளையும் டாக்டர் .


அவர்களுடன் போனில் பேசும் சந்தர்ப்பம் நண்பர் மூலம் கிடைத்தது.


நலம் விசாரித்து விட்டு, இருவருமே சென்னையில் இருக்கிறீர்கள். பத்திரம் என்றேன்.


Uncle, உங்களை மட்டுமல்ல, 

எல்லோரையுமே இந்த media பசங்க 

ரொம்ப பயப்படுத்தியிருக்காங்க.


வந்தால் அவ்வளவுதான் என்று Brain wash செய்கிறார்கள். அவர்களுக்கும் இதை விட்டால் இப்போது வேறு செய்தி இல்லை.கற்பனைத் திறனோடு கண் காது மூக்கு வைத்து உங்களை அலறவைத்துக் கொண்டிருக்கிறார்கள்... என்று நண்பரின் மகள் கூறினார்.


என்ன சொல்ல வர்றே தாயி? என்றேன்.


மலேரியா, டெங்கு Virus போல இதுவும் ஒரு Virus அவ்வளவுதான்.


இப்ப நான் இருப்பது Corona patients உள்ள Wardல்தான்.


16 பேர் இருந்தார்கள். 9 பேர் குணமாகி வீட்டுக்கு போய் விட்டார்கள். இன்னும் 7 பேர் அவர்களும் சீக்கிரம் குணமாகி விடுவார்கள்... என்றார்.


மருந்தே இல்லை. எப்படி குணப்படுத்துகிறீர்கள்?


Simple uncle. Paracematol tablets and Hydroxy Chloraquine மலேரியா tablets. கூடவே நல்ல சத்தான ஆகாரம்.


இரு வேளை Chicken soup, Egg, தக்காளி சூப், உடல் நிலைக்கு தக்கவாறு நல்ல சத்தான திட உணவு , நல்ல ஓய்வு அவ்வளவுதான்.


அவ்வளவுதானா?ஆச்சரியமாக இருக்கிறதே... என்றேன்.


உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டி, உடலுக்கு ஓய்வு கொடுத்தாலே பெரும்பாலும் குணமடைந்து விடுவார்கள்.கூட சில மருந்துகள் அவ்வளவுதான்.


ஆனால் நிறைய பேர் இறக்கிறார்களே?


அங்குதான் Mediaகாரர்கள் உண்மையைFlash செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.


பெரும்பாலும் இறப்பவர்கள் ஏற்கனவே வேறு major Complaint இருக்கும் வயதானவர்கள், உடலில் immunity இல்லாதவர்கள்தான்.

Coronaவால் மட்டும் இறப்பவர்கள் low pereentage.Immunity இருப்பவர்கள் எளிதில் குணமடைந்து விடுகிறார்கள். உங்கள் ஈரோட்டிலேயே 70 பேரில் 69 பேர் குணமாகி விட்டார்கள். ஒரே ஒரு வயதானவர் மட்டும் தான் இறந்து விட்டார்.


எல்லோருக்கும் எளிதாக பரவுகிறது என்றுதானே Lockdown செய்திருக்கிறார்கள்... என்றேன்.


இந்த Virus மட்டும் இல்லை. 

எல்லா Virusம் பரவக்கூடியதுதான். வித்தியாசமாக இருப்பதால்

இதை மிகைப்படுத்துகிறார்கள்.


பின்புலத்தில் பெரிய Politicsக்கும் இருக்கிறது. இந்த அரசியல்வாதிகளே ஒருவர் மீது ஒருவர் குறை கூறி கொண்டே இதை எளிதாக ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டியதை பூதகரமாக மாற்றி விட்டார்கள்.


சொல்வதை பார்த்தால் பெரிதாக பயப்படத் தேவை இல்லை போல... என்றேன்.


Yes uncle.சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ எல்லா மருந்துகளுமே உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்தாந்தமே. Simple. கூடவே Hygenic ஆக இருந்தால் நோய் தொற்று சீக்கிரம் வராது. வந்தாலும் சரி பண்ணிடலாம்.


ரொம்ப பயப்படாதீங்க. Relaxஆக இருங்க. சீக்கிரம் கட்டுப்படுத்திடுவாங்க. சரியான மருந்தும் வந்துவிடும். Dont worry Uncle.


Rate this content
Log in

Similar tamil story from Abstract