போலியோவுக்கு
போலியோவுக்கு
ஏழு ஆண்டுகளுக்கு, போலியோவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்க சால்க் தன்னை அர்ப்பணித்தார். தடுப்பூசியின் வெற்றி முதன்முதலில் ஏப்ரல் 1955 இல் பகிரங்கப்படுத்தப்பட்டபோது சால்க் உடனடியாக ஒரு "அதிசய தொழிலாளி" என்று புகழப்பட்டார், மேலும் அதன் உலகளாவிய விநியோகத்தை அதிகரிப்பதற்காக தடுப்பூசிக்கு காப்புரிமை பெறவோ அல்லது எந்த லாபத்தையும் பெறவோ விரும்பவில்லை.
ஜோனாஸ் சால்க் போலியோ தடுப்பூசியை அறிவித்தார். மார்ச் 26, 1953 அன்று, அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர். ஜோனாஸ் எட்வர்ட் சால்க் ஒரு அமெரிக்க வைராலஜிஸ்ட் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார், அவர் முதல் வெற்றிகரமான போலியோ தடுப்பூசிகளில் ஒன்றை உருவாக்கினார். நியூயார்க் நகரில் பிறந்த இவர், நியூயார்க் சிட்டி காலேஜ் மற்றும் நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றில் பயின்றார். பிறப்பு: 28 அக்டோபர் 1914, நியூயார்க், நியூயார்க், அமெரிக்கா இறந்தது: 23 ஜூன் 1995, லா ஜொல்லா, கலிபோர்னியா, அமெரிக்கா ஜோனாஸ் எட்வர்ட் சால்க் ஒரு அமெரிக்க வைராலஜிஸ்ட் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆவார், அவர் முதல் வெற்றிகரமான போலியோ தடுப்பூசிகளில் ஒன்றை உருவாக்கினார். அவர் நியூயார்க் நகரில் பிறந்தார்.
நீங்களின்று வாழ்வதற்கு முக்ய காரணமே இவர் தான் .போலியோக்கு தடுப்பூசி கண்டு
பிடித்தவர். சரி எத்தனையோ நோய்நோய்களுக்குமருந்து கண்டு பிடித்த
அறிவியலாளர்கள் இருக்கும் போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு .
போலியோக்கு தடுப்பூசி கண்டு
பிடித்த பிறகு PATENTED RIGHT வாங்க மருத்து விட்டார் .அதாவது
கண்டு பிடிப்பு உரிமம் .சினிமா படம் COPYRIGHT வாங்குவது போல .
இவர் அவ்வாறு செய்ந்திருந்தால் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாக
இருந்திருப்பார் .ஆனால் அப்படி செய்திருந்தால்
பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல்
நோய்வாய் படபட்டு இறந்திருப்பார்கள்.
நீங்கலேன் உரிமம் பெறவில்லை என பேட்டி யொன்றில் கேட்டதற்கு சூரியனுக்கு
யாராவது உரிமை கொண்டாடமுடியுமா என்றுகேட்டார் .
இந்த மாமனித ர் பில் கேட்ஸ்,ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை போற்போற்றுமிந்த
உலகம் இவரையா ரென்று ம் கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான
உண்மை.
