கடல் கன்னி பார்ட் 2
கடல் கன்னி பார்ட் 2
மீன லோசனி வெளி உலகிற்குச் சென்று அனுபவத்தைப் பெற வேண்டும் என அவள் அப்பா விரும்பினார் .
ஆனால் அவளுடைய அப்பா வெளி உலகைப் பார்வையிடும்போது, அவளைப் பின்பற்ற சில விதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். நாம் தேவதை குடும்பம்,நாம் கடல் விதிகளை பின்பற்ற வேண்டும். தந்தை நாம் அதிலிருந்து தப்பிக்க முடியாது அல்லது விதிகளை மீற முடியாது. நான் உன்னை வெளி உலகிற்குக்கு அனுப்புகிறேன், ஆனால் மனிதர்களை நம்பி விடாதே .மனித வாழ்க்கை நம் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது. .நாம் கடல் விதிகளுக் கு கீழ்ப்படிய வேண்டும்., என்பதை நினைவில் வைத்துக் கொள். கடல் மட்டும் தானெல்லாம் , மனித ன் அருகில் செல்ல வேண்டாம்.
மனிதர்களுக்கு கால்கள் உள்ளன, ஆனால் நமக்கு கால்கள் இல்லை. மனிதர்கள் நம்மை விட உயர்ந்தவர்களா என்று மீன லோசனி அவள் அப்பாவிடம் கேட்டாள். இல்லை, இல்லை, அவர்கள் நூறு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார்கள், ஆனால் நாம் நல்ல காரியங்களையும் நல்ல செயல்களையும் செய்தால் நாம் அழியாதவர்களாக மாறினால் பல 100 வருடங்கள் வாழ்வோம். அப்பா எல்லாவற்றையும் மீன லோசனி க்கு மிக தெளிவாக விளக்கினார். நாம் கடல்க்கு சொந்தமானவர்கள், . சுற்றுச் சூழலை எவ்வாறு பாது காப்பது என்பது நமக்கு த் தெரியும், ஆனால் மனிதர்கள் நம் கடலை மாசுபடுத்தினர்.
பின்னர் அவள் தன் நண்பர்களுடன் விளையாட சென்றாள் அவர்கள் மீன் பந்துகளை விளையாடத் தொடங்கினர். எல்லோரும் மீன லோசனியை நேசிக்கிறார்கள் .அவள் மிகவும் தாராளமாக இருக்கிறாள், அவள் கடலில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தயவு காட்டினாள் .மீன லோசனி கடலில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நேசிக்கிறாள். உண்மையில் நாளுக்கு நாள் அவள் மனிதனைப் பார்க்க ஆவலாக இருந்தாள், காத்திருந்தாள், ஆனால் யாரும் அவள் அருகில் வரவில்லை. என்ன செய்வது? அன்றிரவு மனிதனைப் பார்க்க அவள் மேலும் மேலும் ஆர்வமாக இருந்ததாள். அவளால் தூங்க முடியவில்லை .அப்போது மறுநாள் காலை அவளுடைய பிறந்த நாள் இரவு முழுவதும் அவள் தூங்க வில்லை , அவள் மனிதனைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் காலையில் அனைவரும் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள் .
அவள் உலகம் முழுவதையும் பார்க்க ஆசைப் பட்டாள் ள். ஒருமுறை அப்பா நீங்கள் வாக்கு கொடுத்தீர்கள் .நினைவில் இருக்கிறதா ?? அது. தயவுசெய்து தொடருங்கள் உங்கள் சொல்லை /. நான் தனியாக செல்ல விரும்புகிறேன், எனது உதவிக்கு யாரும் தேவையில்லை. அவள் தன் தந்தையின் அனுமதியுடன் வெளி யுலகைப்
பார்க்கச் சென்றாள். அவளுடைய கிளியும் தேவதையுடன் சென்றது .அவள் வெளி உலகத்தைப் பார்க்க உற்சாகமாக இருந்தாள். அவள் கடல் மேற் பரப்பை அடைந்தபோது அனைத்தும் அவளுக்கு புதியன வாய் தோன்றியது .
நீல வானம், பிரகாசமான சூரியன், வண்ண மயமான பறவைகள். இது எனது எதிர் பார்ப்பு களையும் கனவுகளையும் விட மிகவும் அருமை.
[ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளில், தேவதைகளும் (சில சமயங்களில் சைரன்கள் என்று அழைக்கப்படுகின்றன) மற்றும் மெர்மன்களும் இயற்கையான மனிதர்களாக இருந்தன ர் , அவை தேவதைகளைப் போலவே மந்திர மற்றும் தீர்க்கதரிசன சக்திகளைக் கொண்டிருந்தன. அவர்கள் இசையை நேசித்தார்கள், அடிக்கடி பாடினார்கள். மிக நீண்ட காலம் வாழ்ந்தாலும், அவர்கள் மனிதர்களாக இருந்தார்கள், ஆத்மாக்கள் இல்லை.
பல நாட்டுப்புற கதைகள் தேவதைகளுக்கும் (மனித வடிவத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்) மற்றும் ஆண்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்கின்றன. பெரும்பாலானவற்றில், மனிதன் தேவதையின் தொப்பி அல்லது பெல்ட் அல்லது அவளது சீப்பு அல்லது கண்ணாடியைத் திருடுகிறான். பொருள்கள் மறைக்கப்பட்டிருக்கும் போது, அவள் அவனுடன் வாழ்கிறாள்; அவள் அவற்றை கண்டால், அவள் உடனேயே கடலுக்குத் திரும்பி விடுவாள்.]
மீன லோசனி வெளி உலகை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த போது தான்
அவள் இத்தனை நாளாய் காத்திருந்த மனிதன் அவள் கண் முன்னே வந்து
நின்று அவள் உடன் பேசினான் .அவளுக்கு ஒரே பிரமிப்பு .பிரமையில் இருந்து
நீங்கியவளாய் ,என்ன கேட்டீர்கள் ??? என்றாள் .
ம்ம்ம் உனக்கு பேசக் கூட தெரியுமா என்றான் .
உன் பெயர் என்ன ???
அவள் குறு நகை புரிந்தவாறே மீன லோசனி என்றாள் .
தங்கள் பெயர் என்ன வோ ???என்றாள் .
திலீபன் என்றான் மன்னவன் .
என்ன ஆயிற்று உங்களுக்கு ???ஏன் குதிரையுடன் தடுமாறி விழுந்தீர்கள் என்று கேள்வி கேட்டாள்???
அதற்கு மன்னவனும் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. குதிரைக்கு தான் தாகமாக இருந்த தாகவும், எனவே தண்ணீர் கிடைக்காமல் அது மிகவும் தவிப்புடன் இருந்தது. எனவே தான் தடுமாறி உங்களையும் கீழே தள்ளி என்னையும் கீழே தள்ளியது என்று புன்முறுவல் பூத்தான்.
மன்னவன் புன் முருவல் பூத்த போது கூட இன்னும் அழகாக இருக்கிறான் என்று மனதில் நினைத்தாள் மீன லோசனி ..
ஆஹா எவ்வளவு ??அழகான கிளி இது .உங்கள் தோழியா?? இல்லை உங்கள் காவலாளி யா ??? என்று கேட்டான் மன்னன்.
இல்லை என் தோழி தான் என்று சொன்னால் மீனலோசினி
என்ன அழகு இந்த கிளி கிளி என் பெயர் என்னவோ என்றான்
கிளி பேசுமா என்று கேட்டான் திலீபன் ஆம் என்று சொன்னால் உடனே என் கிளி வணக்கம்
என்றது இங்கு அருகே ஏதாவது நீரோடை இருக்குமா தண்ணீர் அருந்துவதற்கு என் தான் தனி மீனலோசினி புன்முறுவலுடன் தன் கையை நீட்டினார் நீட்டிய இடத்தில் ஒரு அருமையான தாமரைகுளம் தாமரை மலர்கள் இலைகள் அன்னம்
வாத்து மீன்கள் என இயற்கை எழிலுடன் தடாகம் வலித்தது சூரிய ஒளியில்
கிளியின் பெயர் சுவர்ணமுகி என்றால் தங்கள் குதிரையின் பெயர் என்னவோ என்று கேட்டால் மீனலோசனி அதற்கு புன்முறுவல் புரிந்தவர் பார்த்திபன் என்றான் திலீபன்
பார்த்திபா உனக்கு வேண்டிய வரை தண்ணீர் பருகு என்று திலீபன் கூறவும் பார்த்திபனும் தாமரை தடாகத்தில் வேண்டும் அளவு தண்ணீரைக் குடித்தது .திலீபனும் அந்த தடாகத்தில் இருந்து தண்ணீர் குடித்தான் .ஆஹா என்ன ருசி??? இது என்ன தேவலோகத்து தடாகமா?? இவ்வளவு அருமையாக இருக்கிறதே தண்ணீர் என்று வியந்தான் .
இருவரும் ஆர்வமுடன் தண்ணீர் குடிப்பதை கிளியும், மீனலோசினி பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
வேறு ஏதும் வேண்டுமா??? என்று கேட்டாள் மீனலோசனி.
சாப்பிடும் நேரம் ஆகிவிட்டது என்று மீனலோசினி தன் இரு கைகளையும் குவித்து விரித்தாள். தனி ஒரு தங்கத் தட்டில் அத்தனை விதமான பதார்த்தங்களுடன் சாப்பாடு வந்தது. அதை மன்னவன் கையில் கொடுத்து விட்டு இன்னொரு முறை கையை நீட்டிய போது மற்றும் ஒரு தட்டு வந்தது. அதிலும் நிரம்ப பதார்த்தங்களுடன் சாப்பாடு இருந்தது.
இருவரும் தாமரைத் தடாகத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்தபடியே சாப்பிட்டனர்.
பார்த்திபனுக்கும் ஸ்வர்ண முகிக்கும் உணவு கொடுத்தனர்.
ஓஓ நேரமாகி விட்டதே ,நான் போக வேண்டும் என்றாள் மீன லோசினி.அதற்குள்ளாகவா ??? என்றான் மன்னவன். .நான் இருள் சூழும் முன்
போகாவிடில் இனி நாளை என் அப்பா வெளியிலேயே விட மாட்டார் .
பரவாயில்லையா?? என்றாள் .அப்படியானல் போ என விடை கொடுத்தான் மன்னவன்.இருவர் மனம் ,உடல், உள்ளம் பிரிய மனமின்றி
தவித்ததை கண்கள் காட்டி கொடுத்தன .
சென்று வருகிறேன் எனக் கடல் கன்னி
கடலில் தாவியதும் மன்னவன் சிறிதும் மன மின்றி பார்த்திபனுடன்
கிளம்பினான்.