இயற்கை தேவதையின் ரகசிய உலகம்
இயற்கை தேவதையின் ரகசிய உலகம்
எழில் கொஞ்சும் காலையில்🌤️ எழுந்து மயில் 🦚பாடும் மாலைப் பொழுதில் அழகிய வனத்தில்🎄 ஆற்றோரம் உள்ள மலர் பாறையில்🗻 அமர்ந்தேன்.
நான் வந்ததை கண்டதும் இன்னிசை✨ மன்னன் குயில்🐦 தன் கூட்டாளிகளோடு வந்தது.
பிறகு மயிலும்🦚 என்னை கண்டதும் பறந்து வந்தது.பிறகு குயில் அதன் இசையைத் தொடங்கியதும், மயில் நடனத்தைத் தொடங்கியது! 🎼🦚 இந்த ஆச்சரியத்தைக் கண்டு தேனீக்களின் 🐝ராணி அதன் கூட்டத்தோடு இங்கு வந்தது. 🐝
பிறகு அது என்னைக் கண்டும் சிறு புன்னகையுடன் எனக்கு தேன் வழங்கியது. 🍯 இந்த அதிசயத்தை தென்றல் காற்று என்னை தேடி வந்தது. என்னை கண்டதும் இரு மலைகளுக்கு இடையே மறையும் சூரியன் 🌝மறையாமல் அடம்பிடித்தது🌞.
அந்தி நிலவோ🌜 என்னைப் பார்த்தவுடன் பறந்து வந்தது! 🌕 பிறகு நிலவிற்கும்🌛 சூரியனுக்கும் 🌞சண்டை வந்தது. ⚡
அஃதென்னவென்றால், "இந்த தேவதை தன் பொழுதை கண்டு களிக்கத் தான் வந்துள்ளாள், நீ செல்" என்று. 💖 பிறகு நான், "நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள். நான் உங்கள் அனைவரையும் தான் காண வந்தேன்" என்றேன். 🥰
குயில் இசையை இசைக்க, காட்டு விலங்குகளுடன் நடனம் ஆடிய வேளையில், 🎵🐾 ஒரு பறவை நிலவையும் 🌛சூரியனையும்🌞 ஒன்று சேர்த்து அனைவரிடமும் ஒற்றுமையாய் பழகுகிறான். 🦜🤝
இந்த தேவதை பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்தியது!
இது ஒரு கற்பனை கதை .
நன்றி!,
