இதயம்
இதயம்


சாவியைப். பார்த்து. சுத்தியல் கேட்டது.
"உன்னை. விட நான்
வலிமை யான. வனாக இருக்கிறேன்.
ஆனாலும் ஒரு பூட்டைத். திறக்க நான்
மிகவும். சிரமப் படுகிறேன். ஆனால்
நீ சீக்கிரம் திற!ந்து விடுகிறாயே
- அதெப்படி?"
அதற்கு சாவி, "நீ என்னை
விட பல சாலி தான். அதை நானும்
ஒப்புக் கொள்கிறேன். *பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்,*
ஆனால் *நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்"* என்றதாம்.