anuradha nazeer

Abstract

4.9  

anuradha nazeer

Abstract

என்ன லாபம்?

என்ன லாபம்?

1 min
390


திருவாரூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் பிரதீபா.

பட்டதாரியான இவருக்கு வருகிற 30-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

திருமண ஏற்பாடுகள் தொடர்பாக ரவிச்சந்திரன் வெளியூர் சென்று விட்டார். 

இந்தநிலையில் நேற்று அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பிரதீபாவை காணவில்லை.


இந்தநிலையில் பிரதீபா எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் கிடைத்தது. 

அதில் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், எனது சாவை களங்கப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த உருக்கமான கடிதத்தை படித்து கண்ணீர் மல்க பதறி போய் பிரதீபாவை தேடும் பணியில் ரவிச்சந்திரன் ஈடுபட்டார்.


அப்போது அதே பகுதியில் உள்ள பிடாரிக் குளத்தில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

பெற்றோர்களிடம் தன் நிலைமையை எடுத்து விளக்கிக் கூறலாம் அல்லவா?

அதை ஏன் அவர்களிடம் மறைக்க வேண்டும்?

தன் கஷ்டங்களை, தன் உடல் உபாதைகளை, தன் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?


Rate this content
Log in

Similar tamil story from Abstract