வீடு
வீடு
வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகள் எல்லாம்,
இன்று வயல்களை தின்றுவிட்டு பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது,
தன்னை சுற்றி பசுமையான கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்த இடங்கள் எல்லாம்,
இன்று வெறும் கட்டிடமாகி மாறி நிற்கிறது....
வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகள் எல்லாம்,
இன்று வயல்களை தின்றுவிட்டு பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது,
தன்னை சுற்றி பசுமையான கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்த இடங்கள் எல்லாம்,
இன்று வெறும் கட்டிடமாகி மாறி நிற்கிறது....