STORYMIRROR

Ragamathullah B

Drama Romance Fantasy

4  

Ragamathullah B

Drama Romance Fantasy

திறவை நாடி

திறவை நாடி

1 min
347

கண்ணில் உதிரும் நீர் துளி

உன்னை காணாமல் தவிப்பது

இன்றோடு முடிந்திடுமோ என

எண்ணிய மனது


பூட்டிய உலகம் 

திறவை நோக்கி

உன் விளியும் 

ஏங்கும் என்று

நினைத்து என் விளியில்

நீர் ஊற்று துடங்கியதே!


பூட்டிய உலகின் 

திறவை திறக்கும் நாள்

என்னாலோ?


Rate this content
Log in

Similar tamil poem from Drama