பள்ளி
பள்ளி
பள்ளிகளை தேடிப் போய்,
படித்த நாட்களெல்லாம் இப்பொழுது குறைந்து கொண்டே வருகிறது,
காரணம்
எல்லாம் இணையத்தளத்தின் வழியாக படிக்க ஆரம்பித்து விட்டார்கள்....
சுற்றி இருக்கும் நட்புகளும் மாயையாகி இருக்கிறது,
எது நல்லது,
எது கெட்டது,
என்று பிரித்து பார்க்க முடியாமல்...
உண்மையான மகிழ்ச்சி எதுவென்று புரியாமல்.....
