STORYMIRROR

VIJAISRI HARINI

Children

4  

VIJAISRI HARINI

Children

நோயும் மருந்தும்

நோயும் மருந்தும்

1 min
20

தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் 

 ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும் யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா

நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் 


பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி

தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை

ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்

பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே

                      


Rate this content
Log in

Similar tamil poem from Children