STORYMIRROR

Ananth Sivasubramanian

Classics Others Children

4  

Ananth Sivasubramanian

Classics Others Children

மறுமை

மறுமை

1 min
312


பெற்றோர்களைப் பார்க்கும் போது

குழந்தையாக நடந்து செல்லும் போது

பள்ளிக்கு செல்லும்போது

பசுமையான வாழ்க்கை வாழும் போது

நல்ல வார்த்தைகள் பேசும்போது

நிறைய மரபுகள் பரவும்போது

ஒரு நாள் உயிர் உடலை விட்டு பிரியும் போது

அந்த ஆன்மா இன்னொரு உயிருக்குள் புகும்போது

இச்சுழற்சி தொடரும் போது

இறப்பின் பின் மறுமை என்பதே இல்லையே


Rate this content
Log in

Similar tamil poem from Classics