மழை
மழை
மேகத்தில் இருந்து குதிக்கும்
மழையாய் காதலில் விழுந்து விட்டேன்
இலை மேல் பட்டு
சட்டென சிதரும்
மழை அதன் துளி போல்
எனை உடைப்பாயா? - இல்லை
கடலது அனைக்கும்
மழை அதன் துளி போல்
எனை அனைப்பாயா?
வான் வெளியில் நீந்தும் விண்மீன்களை
மறைக்கும் கருமேகக் கப்பலாய்
மௌனம் கொண்டு மனதினை
மறைக்காதே பெண்ணே
உன் என்னத்தை மனதோடு
புதைக்காதே
-சுகி

