கழிவுகள்
கழிவுகள்
1 min
11.5K
ஒவ்வொரு விடயங்களிலும் அரசாங்கத்திடம் கையெந்தும் மக்கள்...
பிச்சைக்காரனும் வாங்குகிறான்..
பணக்காரனும் வாங்குகிறான் உலுத்துப் போன இலவச அரிசியை...
இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் வரை இந்த உலகம் மிக துன்பங்களால் மட்டுமே நிறைந்திருக்கும்...
உழைக்காத காசு உடலில் ஒட்டுவதில்லை...
தனக்காக உழைக்க ஒரு கூலி வைத்து, உழைப்பிற்கேத்த ஊதியம் வழங்காமல், சுயநல சிந்துக்குள் சிக்கித் தவிக்கும் கருமிகளுக்கெல்லாம் உடலெங்கும் உள்ள நோய்களின் பட்டியல் நிரம்பி வழியுமே...