STORYMIRROR

Madhu Vanthi

Inspirational

4  

Madhu Vanthi

Inspirational

கலையும் கனவே.....

கலையும் கனவே.....

1 min
31

ஓர் பிறையில்

உனைப் பார்த்தேன்

கண் அயர்ந்தென்.....


நீ வந்தாய்

எனை வென்றாய்

உள் சென்றாய்....,


கடல் ஆனாய்

ஒளி சூழும்

கரை ஆனாய்...


கரை எங்கும்

ஒளி தூவி

நிலவானாய்....


தேயும் பிரையாகி

கலையும் கனவானாய்

எந்தன் மனமே......



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational