கலையும் கனவே.....
கலையும் கனவே.....
ஓர் பிறையில்
உனைப் பார்த்தேன்
கண் அயர்ந்தென்.....
நீ வந்தாய்
எனை வென்றாய்
உள் சென்றாய்....,
கடல் ஆனாய்
ஒளி சூழும்
கரை ஆனாய்...
கரை எங்கும்
ஒளி தூவி
நிலவானாய்....
தேயும் பிரையாகி
கலையும் கனவானாய்
எந்தன் மனமே......