STORYMIRROR

Regina S

Tragedy Classics Others

4  

Regina S

Tragedy Classics Others

காதல் வலி

காதல் வலி

1 min
354

கண் சிமிட்டும் நேரத்தில் இதயத்தில் குடி வந்தாய்;

கரை சேர்வதற்கு முன் என் வாழ்வை விட்டு சென்றாய்;

கண்ணானது கண்ணீர் துளியோடு போராடி உறங்க வில்லை;

இதழானது புன்னகை ஒன்றை பூக்க வில்லை;

தோலில் சாய்ந்து அழ யாரும் இல்லை;

இதயத்தின் வலி தாங்காமல் மண்ணில் நான் விழ, என்னை சுற்றி கண்ணீர் கூட்டம்;

இருந்தும் உன்னை தேடி என் உணர்வுகள்!


Rate this content
Log in

More tamil poem from Regina S

Similar tamil poem from Tragedy