STORYMIRROR

anuradha nazeer

Abstract

4  

anuradha nazeer

Abstract

இளவேனில்

இளவேனில்

1 min
337

இளி என்னும் பண்ணையிசைக்கும்

வண்டினை யாழாகவும் 

கரிய கண்களையுடைய

தும்பியைக் குழலாகவும்,

களிப்பையுடைய

குயில்களை முழவாகவும் 

மணமுறும் மலர்ப்

பொழில்களை அரங்காகவும் 

கணவரைப் பிரிந்த பெண்களின் துயரினைக் 

கணவன் உணரத் தூது சென்ற பாணன், 

யாழ்மேல் வைத்துப் பாடும்

பாட்டைப் பாட்டாகவும் கொண்டு

இப்போது இளவேனில் புதியதாக

ஆடலைத் தொடங்கினான் .


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract