சோதிச்சுப் பாரு!
சோதிச்சுப் பாரு!
இவங்களோட 'மனவலிமை'க்கு முன்னால,
உன்னோட மூளை வலிமை ஒன்னுமேயில்லை, புரிஞ்சுக்க!
இன்னும் நீ என்ன அடி வேணுன்னாலும் அடிச்சுப் பாரு....!
காறிக்காறித் துப்பிப் பாரு....!
எவ்வளவு தூரம் சோதிக்க முடியுமோ, சோதிச்சுப் பாரு!
எங்காளுக மனவலிமையை உன்னால கடுகு சைஸ்க்கு கூட அசைக்க முடியாது.
"வாவ்....! எப்படி இவ்ளோ மனவலிமை...?"ன்னு உன் வாய்க்கால் வாயை இன்னும் அரையடி பொளக்காதே! எங்க பசங்க பயந்துடுவான்ங்க!
பெரிய அதிசயம் ஏதுமில்லை, லூசு.
எங்காளுக ஒருத்தன் ஸங்கியா வர நினைக்கிறான்னா, மொதல்ல செய்ற வேலை என்ன தெரியுமா?
இந்த சூடு, சொரணை, மான-ஈனம், ரோஷம், வெட்கம்.... இந்த உணர்ச்சிகளைப் பராமரிக்கிற ஹார்மோன் சுரப்பை சுரக்குற சுரப்பியை கட் பண்ணித் தூக்கியெறிஞ்சுட்டுத்தானே 'மிஸ்டுகாலே' கொடுப்பான்?