அப்போது வாருங்கள்
அப்போது வாருங்கள்
காக மே
இங்கே
கத்தாதே.
இங்கு எங்களுக்கே உணவில்லை.
அடுப்படியில் பூனை தூங்குகிறது.
குழந்தைகளோ பசியினால் துடிக்கின்றன.
இது குரானா காலம்,
குரானா காலம், போகட்டும் ,
நானே கூப்பிடுகிறேன் உன்னை.
நீங்கள் அப்போது வாருங்கள்
