அழகிய கொண்டாடம்
அழகிய கொண்டாடம்
அதிகவேகம் கொண்டு ஓடி ஓடி சென்றேன்,
சற்றும் தலைக்கவில்லை கலைப்படையவில்லை,
விரைந்து சென்றேன் எப்படியாவது முதலில்
அவ்விடத்தை அடைந்திடவேண்டும் என்ற எண்ணத்துடன்.
வந்துவிட்டேன் நான் முதல் நபராய்
நானும் ஏன் சகோதரனும் போட்டி போட்டு
விரைந்து சென்று சமையல் அறையில் அமர்ந்தோம்
அங்கே ஒரு குரல் எங்களை அமைதியாக அமரச்சொன்னது
அது எங்கள் அன்பு அன்னையின் குரல்.
நாங்கள் இருவரும் ஒரே குரலில்
அம்மா, உன் பிள்ளை வந்துவிட்டேன்
நீ சமைத்த உணவை உண்ண வந்துவிட்டேன்,
என கூக்குரல் எழுப்பினோம்.
அன்னையின் அன்பை ஊற்றி சமைத்த
பண்டத்திற்கு சுவை மட்டுமல்ல,
ருசியும், நல்குணகளும் நிறைய உண்டு.
அன்னையின் சமையலை உண்ணுவதும்
ஒரு அழகிய கொண்டாடட்டம் தான்!