STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

79. திருக்குறள்

79. திருக்குறள்

1 min
222

79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.


சாலமன் பாப்பையா உரை:

குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?.


Rate this content
Log in

Similar tamil poem from Classics