STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

73. திருக்குறள்

73. திருக்குறள்

1 min
206

73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.


சாலமன் பாப்பையா உரை:

பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics