STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

72. திருக்குறள்

72. திருக்குறள்

1 min
234

72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.


சாலமன் பாப்பையா உரை:

அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics