STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

69. திருக்குறள்

69. திருக்குறள்

1 min
184

69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.


சாலமன் பாப்பையா உரை:

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics