STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

67. திருக்குறள்

67. திருக்குறள்

1 min
134

67. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.


சாலமன் பாப்பையா உரை:

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.


Rate this content
Log in

Similar tamil poem from Classics